RIP My mother

Dear Friends,

My Mother left for heavenly abode on Dec 7th, 2014. She was 68. Apparently she passed away in sleep, due to heart attack.

She was undergoing treatment for he knee pain since last 2 weeks, for which some shock treatment was done, and she starting complaining of continuous pain in both the legs below knee, after which she wasn’t active and was taking rest most of the time.

On Dec 7th afternoon, she complained of uneasiness and was taken to hospital and ECG was taken and it was normal diagnosis only. She had had early dinner of curd rice and was sleeping and was found ‘not breathing and still’ after 30 mins, when my Sister-in-law tried to wake her up to give medicine.

The ash immersion was done at Bhavani Kooduthurai on 11th Dec 2014 early hours.
My mom was staying with my elder brothers family at Tiruppur, after my dads death in Oct 2007. Since then she was devoting her time for Social Service through Sai Baba Trust in Tiruppur. She had visited most of the pilgrimage centers all over India with family and relatives.

The only major worry for her was, I was not able to get a proper job / business during the last 7 years and she was always praying for me!

She was always worried and saying that none of the friends and relatives have helped me at all!

Thanks for the support of the Friends and Family during this difficult time!

 

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 (கே.பி.வித்யாதரன்)

கன்னி:

கலகலப்பான கன்னி ராசிக் காரர்களே… 16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்கிறார்.
பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்றுசேர்வார்கள். தோல்வி முகம் மாறும். குடும்பத்தில், உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பர். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். மகளுக்கு, நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
சிலர், கடன்பட்டாவது வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோனுக்காக பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்கவேண்டாம். அதற்கான வழி வகைகள் பிறக்கும். வீண் பழிகள் விலகும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவர்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் சுகசப்தமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 3ம் வீட்டில் சனி செல்வதால் தைரியம் கூடும்.அரசு காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் மன வருத்தம் நீங்கும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், பேச்சால் பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
30.4.15 முதல் 1.8.15 வரை குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். எனினும் பழைய கடனை நினைத்துக் குழம்புவீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும் சஷ்டியாதிபதியுமான சனி, சுயநட்சத் திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்கிறார். இக்கால கட்டத்தில் பூர்விகச் சொத்து கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் பெறுவீர்கள். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்புடன் செயல்படவும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனி அனுஷத்தில் வக்ரமாவதால், சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பண வரவு இருந்தாலும் செலவு களும் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். வீடு, வாகனம் அமையும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், சளி, இறுமல், கழுத்து வலி வந்துபோகும்.
சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்து வழக்கு சாதகமாகும். உயர்கல்வி, பணியின் நிமித்தம் பிள்ளைகளைப் பிரிய நேரிடும். சனி 9ம் வீட்டைப் பார்ப்பதால் செலவுகள் அதிகமாகும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், கனவுத் தொல்லை, வந்துபோகும்.
வியாபாரம் சூடுபிடிக்கும். சந்தை நிலவரம், வாடிக்கையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். உணவு, எரிபொருள், வாகனம், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்.
கன்னிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். உங்களுடைய ஆசைகளை பெற்றோர் நிறைவேற்றி வைப்பார்கள். திருமணம் விரைந்து முடியும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம் பதவியை அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவோணம் மற்றும் ஏகாதசி தினங்களில், விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் அருளும் பூவராகவப் பெருமாளை வணங்கி வாருங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.

துலாம்:

எல்லோருக்கும் நல்லவர்களாகத் திகழும் துலாம் ராசிக்காரர்களே,
16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான், உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.
உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2ம் வீட்டுக்கு வந்து அமர்வதால், இனி உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவார்கள்.
என்றாலும், பாதச்சனியாக வருவதால், வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிலும் உணர்ச்சிவசப்படாமல், அறிவுபூர்வமான அணுகுவது நல்லது. எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதிசஷ்டமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம் 2ம் வீட்டில் சனி செல்வதால், எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், இந்தக் காலகட்டத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.15 முதல் 29.04.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், குடும்ப வருமானம் உயரும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால், நம்பிக்கையின்மை, பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் பாக்யாதிபதியும், விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பணம் வரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகிச் செல்வதால், மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சனிபகவான் 4ம் வீட்டைப் பார்ப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் செய்யவேண்டி வரலாம். 8ம் வீட்டைப் பார்ப்பதால், வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். லாப வீட்டைப் பார்ப்பதால், திடீர் செல்வம், செல்வாக்கு கூடும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
வியாபாரத்தில், கணிசமான லாபம் கிடைக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். கடையை விரிவுபடுத்தவோ, புதிய இடத்துக்கு மாற்றவோ செய்வீர்கள். ஸ்டேஷனரி, ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பா். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும்.
கன்னிப்பெண்களே! பாதச் சனி தொடர்வதால், எல்லோரையும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். திருமணம் நிச்சயமாகும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள், மொழி அறிவை வளர்த்துக்கொள்வார்கள். பேருந்து பயணம், விளையாட்டில் கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, முடங்கிக் கிடந்த உங்களை முடுக்கிவிடுவதுடன் செல்வம் செல்வாக்கையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் திருபுவனத்தில் அருளும் கம்பகரேஸ்வரரையும் சரபேஸ்வரரையும் அஷ்டமி திதி அல்லது சனிக்கிழமைகளில் தரிசித்து வாருங்கள். அநாதைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்.

தனுசு:

கூடி வாழ ஆசைப்படும் தனுசு ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரையிலான காலம், விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் அமைகிறது. எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.
சனி உங்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால், ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். ராசிக்கு 12ல் சனி மறைவதால், உங்கள் அடிப்படை நடத்தையை மாற்றிக் கொள்ளாதீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வீண் செலவுகள் வேண்டாம்.
இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். கணவன்மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்றுத் தாமதமாகி முடியும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கு வீர்கள். என்றாலும், அவ்வப்போது வீண் அவநம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயம் வந்துபோகும். எவருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை… உங்கள் ராசி நாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால், குடும்பத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும்.14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், நினைத்த காரியம் நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு. 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்கள் விஷயத் தில் தலையிடவேண்டாம்.
உங்கள் தனசேவகாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சப்தமஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புது வேலை கிடைக்கும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், பொருள் இழப்பு, வீண் டென்ஷன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.
சனி 2ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு இருந்தாலும் பற்றாக் குறையும் ஏற்படும். பேச்சில் கடுமை வேண்டாம். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். சனி 9ம் வீட்டைப் பார்ப் பதால், தந்தைக்கு நெஞ்சு எரிச்சல், ரத்த அழுத்தம், வந்து நீங்கும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங் களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மூலிகை, செங்கல் சூளை, லாட்ஜ், வாகன உதிரிபாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். என்றாலும் பெரிய பொறுப்புகள் கிட்டும். சம்பளம் உயரும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் கூடி வரும். கன்னிப்பெண்களுக்கு, கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமா கும். மாணவர்கள், போட்டித் தேர்வு களில் போராடி வெற்றி பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஓரளவு நன்மையையும், பணவரவை யும், பிரபலங்களின் நட்பையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவாதிரை நட்சத்திர நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை நெய் தீபமேற்றி வழிபடுங்கள். புற்றுநோயால் அவதிப்படும் ஏழைகளின் மருத்துவத்துக்கு உதவி செய்யுங்கள்.

மீனம்:

எதிலும் மாற்றத்தை விரும்பும் மீன ராசிக்காரர்களே,16.12.14 முதல் 17.12.17 வரை, 9ம் வீட்டில் சனி பகவான் அமர்கிறார். நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள்.
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எந்த விஷயத்திலும் சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். நிம்மதி யும், தன்னம்பிக்கையும் உண்டு. குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வுகள் நீங்கும். அடகிலிருந்த நகை, வீட்டு பத்திரங்களை மீட்பீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். வீடு இடம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர் கள். வழக்கு சாதகமாகும். தந்தை யின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும்.
பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை, உங்கள் ராசி நாதனும் ஜீவனாதிபதியுமான குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில் 9ம் வீட்டில் சனி செல்வ தால், தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நாடாளுபவர்கள், தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. 14.6.15 முதல் 5.9.15 வரை, உங்கள் ராசிக்கு
அஷ்டமத்துச் சனியாக 8ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், வீண் பிரச்னைகள், காரியத் தடைகள், பண இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படலாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்கள் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனிபகவான் சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், திடீர் யோகம், பண வரவு உண்டாகும். புது வேலை கிடைக்கும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், உற்சாகம் கூடும். சிக்கனம் தேவை. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சுகசப்தமாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வ தால் மனைவிக்கு வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் சொத்து கைக்கு வரும்.
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், கணவன் மனைவிக்குள் விவாதம் எழும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவியின் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு விஷயம் சாதகமாகும். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் அடைவீர்கள். சனி லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு கூடும். பணம் வரும் என்றா லும் செலவுகளும் இருக்கும்.
வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன், புரோக்கரேஜ் மூலம் லாபம் அடை வீர்கள். உத்தியோகத்தில், வேலை குறையும். அதிக சம்பளத்துடன் வேறு வாய்ப்புகளும் வரும். பணி சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்வி விஷயங்களில் சாதகமான சூழல் நிலவும். கல்யாணம் கூடிவரும். புது வேலை கிடைக்கும். மாணவர்கள், உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். விரும்பிய கோர்ஸில் சேருவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், அடுத்தடுத்து வெற்றி களை பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதிநாட்களில் குன்றக்குடி சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு உதவுங்கள்.

நன்றி: சக்தி விகடன்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள்
கன்னி:  உங்கள் ராசிக்கு 5, 6-ஆம் இடங்களுக்குரிய சனி 3-ஆமிடத்தில் உலவுகிறார். ஏழரைச் சனி முற்றிலுமாக விலகிவிட்டது.
இனி வெற்றி மேல் வெற்றிதான். முயற்சிகள் யாவும் இனிது நிறைவேறும். எதிர்ப்புக்கள் விலகும். மன உற்சாகம்
பெருகும். மனத்தில் துணிவும் தன்ன்ம்பிக்கையும் கூடும். வேலையாட்கள் உங்களுக்கு நல்லாதரவு தருவார்கள். போட்டிப்
பந்தயங்களில் வெற்றி கிட்டும். தகவல் தொடர்புத் துரைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். விளையாட்டு
விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும்.
ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும்.
மார்பு, காது சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். மகளுக்கு சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும். தான, தர்ம
காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் அவ்வப்போது ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது
நல்லது. இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வெளிநாடு செல்ல வாய்ப்புக் கூடிவரும். குடும்ப நலம் சீராகும்.
பேச்சில் திறமை வெளிப்படும்.
ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருந்துவரும். தொழில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் கைகூடும். நண்பர்கள்,
உறவினர்களால் செலவுகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்க வழிபிறக்கும். என்றாலும் ஆவணங்கள் சரியாக
உள்ளதா என்பதை சரிபார்க்கவும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களால் ஆதாயம் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். பூர்விகச் சொத்தில் உங்கள் பங்கு
இப்போது கிடைக்கும். பழைய நண்பர்களது தொடர்பும் அதனால் நலமும் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் விசேடமான நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். முயற்சி வீண்போகாது.

துலாம்:  உங்கள் ஜன்ம ராசியில் உலவிக் கொண்டிருந்த சனி 2-ஆமிடத்துக்கு இடம் மாறி இருக்கிறார். ஏழரைச் சனியின்காலத்தில்  பாதச் சனியின் காலம் ஆகும் இது. கோசாரப்படி இது விசேடமாகாது என்றாலும் சனியானவர் உங்கள் ராசிக்கு 4, 5-ஆம் இடங்களுக்கு அதிபதியாவதால் யோக காரகர் ஆவார். அவர் 2-ஆமிடத்தில் சஞ்சரிப்பதால் நலமே புரிவார்.
உடல் நலம் சீராகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மக்களால் பண வரவும் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.
நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். பூர்விகச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதனால் நலமும் உண்டாகும். சனி பகை வீட்டில் உலவுவதால் எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். அவர்களால் அதிகம் தொல்லைகள் இராது.
வாழ்க்கைத்துணைவராலும் கூட்டாளிகளாலும் சங்கடம் உண்டாகும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. தந்தை நலம்  பாதிக்கும். தந்தைக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இளைய சகோதர, சகோதரிகளால் செலவுகள் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் கிடைக்கும்.
புதிய முயற்சிகள் கைகூடும். ஏழரைச் சனியின் கடைசிக்காலமிது என்பதாலும் சனி யோகாதிபதி என்பதாலும் 13-7-2015 வரை குரு சனியைப் பார்ப்பதாலும், அதன்பிறகு குரு 11-ஆமிடம் மாறுவதாலும் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காண்பீர்கள். முகப்பொலிவு கூடும். நல்லவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் ஆகியோரால் நலம் பெறுவீர்கள். நீண்ட நாளைய எண்ணங்கள் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் ஈடேறும்.
பொதுவில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் பொருளாதார நிலையில் உயர்வை ஏற்படுத்தும் எனச் சொல்லலாம்.

தனுசு:  உங்கள் ராசிக்கு 2, 3-ஆம் இடங்களுக்குரிய சனி 12-ஆமிடம் மாறியிருக்கிறார். ஏழரைச் சனியின் ஆரம்ப காலமிது.
விரயச் சனி என்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும்.
தொழில் ரீதியாக வெளிநாடு செல்ல சிலருக்கு வாய்ப்புக் கூடிவரும். வீடு மாற்றம் உண்டாகும். குடும்பத்தாரால்  பிரச்னைகள் சூழும். சேமிப்பு குறையும். ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த பணமும் செலவாகிவிடும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புடன் இருப்பது நல்லது. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். இளைய சகோதர, சகோதரிகளின் நலம் பாதிக்கும்.
12-ஆமிடம சயன சுக ஸ்தானமாதலால் தூக்கம் கெடும். தூக்கத்தில் கெட்ட கனவுகள் வரும். கெட்டவர்களின் தொடர்பும் அதனால் பண இழப்பும் உண்டாகும்.
கண் மற்றும் கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கடுமையாக  முயற்சி எடுத்தாலும் காரியங்கள் தாமதமாகவே முடியும். எளிதில் எதையும் நிறைவேற்றிவிட இயலாது. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிரிகள் இருப்பார்கள். தர்ம சிந்தனை குறையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும்.
மக்களால் மன அமைதி குறையும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. வாழ்க்கைத்துணை நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். உடன்பணிபுரிபவர்களாலும், தொழில் கூட்டாளிகளாலும் சங்கடம் ஏற்படும்.
போட்டியாளர்களும் பொறாமைக்காரர்களும் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். சொந்தத் தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வேலையாட்களால் தொல்லைகள் சூழும். நல்ல வேலையாட்கள் கிடைப்பதும் அரிதாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், பண்ணை வைத்து நடத்துபவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைப்படும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். ஜாதக பலம் வலுத்திருக்குமானால் விரயச் சனியின் பாதிப்பு குறையும்.
பொதுவில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் வீண் விரயங்களையும் இழப்புக்களையும் தரும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது அவசியமாகும். ஏழரைச் சனியின் ஆரம்ப காலமிது என்பதால் ஒருமுறை திருநள்ளாறு சென்று வழிபடுவது நல்லது.

மீனம்:  உங்கள் ராசிக்கு 11, 12-ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி 9-ஆமிடத்தில் உலவுகிறார். சனி பகை வீட்டில்  இருப்பதால் உங்களுக்கும் உங்கள் தந்தைக்குமிடையே கருத்து வேறுபாடுகள்; சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.
பிதுர்  ஸ்தானத்தில் உள்ள சனி தந்தையின் உடல்நலத்தைப் பாதிப்பார். எடுத்த காரியங்களை முடிக்க அரும்பாடுபட  வேண்டிவரும். தாமதமும் தடைகளும் ஏற்படும். பிதுரார்ஜித சொத்துக்களுக்குச் சேதம் உண்டாகும். அவற்றை அனுபவிக்க முடியாமலும் போகும். தொலைதூரப் பயணத்தால் அனுகூலமிராது.
13-7-2015 வரை 9-ல் உள்ள சனியை 5-ல் பலம் பெற்றுள்ள உங்கள் ராசிநாதன் குரு பார்ப்பதால் சனியால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையவே செய்யும். அதன்பிறகு குரு பலமும் குறைவதால் சோதனைகள் சற்று அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் ஓரளவு நலம் உண்டாகும்.
உடல்நலம் ஒருநாள் போல் மறுநாள் இராது. மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். தர்ம காரியங்களும் தெய்வ காரியங்களும் தள்ளிப்போகும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும்.
புதிய முயற்சிகள் தாமதிக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். தாய் வழி உறவினருடன் சலசலப்பு உண்டாகும். சுகம் குறையும். கண், இதயம், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். குடும்பத்தாரிடம் சுமுகமாகப் பேசிப் பழகவும்.
உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.
பொதுவில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் அளவோடு நலம் தரும் காலமாக அமையும்.

விகடனின் காப்பி

Indian Government Services online

GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES
   You may Like to Save this Page, as also Pass it on to All your Loved ones Friends — 
 
Obtain:
B1. Birth Certificate

http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1 

B2. Caste Certificatehttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=4 

B3. Tribe Certificatehttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8 

B4. Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5 

B5. Driving Licencehttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=6 

B6. Marriage Certificatehttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=3 

B7. Death Certificatehttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

Apply for: 
B1. PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15 

B2. TAN Cardhttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3 

B3. Ration Cardhttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=7 

B4. Passporthttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2 

B5. Inclusion of name in the Electoral Rollshttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=10 

Register: 
B1. Land/Propertyhttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=9 

B2. Vehiclehttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=13 

B3. With State Employment Exchangehttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=12 

B4. As Employerhttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17 

B5. Companyhttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19 

B6. .IN Domainhttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18 

B7. GOV.IN Domainhttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25 

Check/Track:
B1. Waiting list status for Central Government Housinghttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9 

B2. Status of Stolen Vehicleshttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1 

B3. Land Recordshttp://www.india.gov.in/landrecords/index.php 

B4. Cause list of Indian Courtshttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7 

B5. Court Judgments (JUDIS )http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24 

B6. Daily Court Orders/Case Statushttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21 

B7. Acts of Indian Parliamenthttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13 

B8. Exam Resultshttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16 

B9. Speed Post Statushttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10 

B10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6     

Book/File/Lodge:
B1. Train Tickets Onlinehttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5 

B2. Air Tickets Onlinehttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4 

B3. Income Tax Returnshttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12 

B4. Complaint with Central Vigilance Commission (CVC)http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14 

Contribute to:
B1. Prime Minister’s Relief Fundhttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11 

Others:
B1. Send Letters Electronicallyhttp://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20 

Global Navigation:
B1. Citizenshttp://www.india.gov.in/citizen.php 

B2. Business (External website that opens in a new window)http://business.gov.in/ 

B3. Overseashttp://www.india.gov.in/overseas.php 

B4. Governmenthttp://www.india.gov.in/govtphp 

B5. Know Indiahttp://www.india.gov.in/knowindia.php

B6. Sectorshttp://www.india.gov.in/sector.php 

B7. Directorieshttp://www.india.gov.in/directories.php 

B8. Documentshttp://www.india.gov.in/documents.php 

B9. Formshttp://www.india.gov.in/forms/forms.php 

B10. Actshttp://www.india.gov.in/govt/acts.php 

B11. Ruleshttp://www.india.gov.in/govt/rules.php

சுதந்திரம்

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!
இன்னுமொரு 50 வருடங்கள்
கழித்து வாங்கியிருக்கலாம்…
அதற்குள் நாடுமுழுவதும் உள்ள
அத்தனை நதிகளையும்
இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!
நாடு முழுவதும் எப்போதோ
bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர்
கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!
ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!
நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்
கட்டப்பட்ட ஆயிரக்கணக்
கட்டிடங்களும் பாலங்களும்
அணைகளும் அப்படியே இருக்க
முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!
நாட்டிற்கு வருமானத்தை தரும்
சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்
வெள்ளைக்காரன்!
பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான
கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,
இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!
வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட
அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்
கொண்டிருக்கிறது,
அடித்து வாங்க சக்தியில்லாமல்
அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!
மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்
வாங்கினோம் மக்களுக்கு வாங்க
தவறிவிட்டோம் !
120 கோடி மக்கள் தொகையில்
70 கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!
இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!
எப்படி குத்திக்கொள்ளமுடியும்
கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும்
இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!
நம்நாட்டு பெண்களை கூட்டம்
கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில்
நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள்
கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை
சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!
ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,
அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

A trip to Goa

Last Summer, with kids vacation on cards, we decided to take a trip to the western shores of India. From Bangalore we wanted to drive to Palolem, South Goa about 420 kms driving distance.
We started on a Saturday early morning and drove to Chickmagalur first. Stayed at a reasonable hotel there for the night. Went to Muliyanangiri hills… the drive was fantastic.
Next day morning after the Town Café Masala Dosa and Vada, we started for Shimoga Jog Falls and onward to Palolem via Karwar.
Though there wasn’t much of water enjoyed the trip to Jog Falls. Then reached Palolem in the evening, after a small stopoever at Karwar to see the submarine there.
We stayed at Palolem beach resort. Though it was expensive for the facilities, we enjoyed staying closer to sea and the shore. Had good food over the next 2 days, and started the 3rd day morning and reached Bangalore, via Hubli on NH4.

Some Ananda discussion on FB

Is xxxயானந்தா some big shot? haven’t heard much.

// xxxயானந்தா some big shot? haven’t heard much.// 🙂 🙂 🙂 உங்க பக்கத்து வீட்டுக்காரர் பேர் தெரியுமா?

What are you asking!!!! I know their bank account details too…. Some shady character is glorified. My hunch confirmed.

//Some shady character is glorified// Nonsense

Clear Nonsense

What nonsense? Has he given food to poor? I have been googling on that character and see so many issues reported. Worse than Babas.

NONSENSE

If you do not know say I do not know and keep quit

YOU AGREE THAT HE IS ONE!!! GREAT. THANKS. SWAMI VIVEKANANDA WAS RIGHT. NEVER EQUATE ANYONE TO SUPREME BEING. IT IS NONSENSICAL.

NONSENSE AGAIN

Just don’t glorify anyone, comparing to Swami Vivekananda. I get very angry.

Say I don’t know

Say I don’t know and close. Nothing more. That will expose you

I am GOD!!!

Everyone is God

SEE AGAIN YOU AGREE WITH ME. THATS THE POWER OF GOD! DONT PROMOTE ANY HUMAN BEINGS AND GLORIFY THEM. NOW IN THIS INTERNET WORLD EVERYONE IS EXPOSED.

முட்டாள்தனத்துக்கு ஒரு எல்லை உண்டு. அது முடிந்தாகி விட்டது. நீங்கள் புறப்படலாம். இது உங்கள் இடமல்ல …… வந்தனம்

 

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையை அதிகரிக்க !!!
1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.
2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.
4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்
5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது..

Hindi as a Second Language in Tamilnadu

There is a big discussion going on in Social Media – why Hindi should not be forced upon Thamizh in Tamilnadu. Hindi as a Second Language in Tamilnadu has never been rejected. Many students do take it, but don’t get recognition even if they get maximum marks in 10th or 12th.

Let us take the case of olden days Andhra ( now Telangana since June 2nd, 2014 ) In Hyderabad, there is also Urdu, so logically the mix was OK. Greater Bangalore has 30% of Karnataka population and the business folks are mostly from Hindi belt. Hence the acceptance. In Tamilnadu, except Coimbatore, Madurai and Chennai very rarely North Indians are having business (large scale). This could be the issue. Also 3 language formula was despised by the old rulers, hence the acceptance level in the rest of 50% non Hindi speaking states ( excluding Sanskrit base like Gujarathi, Marathi, Chattisgarhi, Mythili, Bhojpuri, Oriya, Assamese and Bengali to name a few ) Hindi definitely didn’t find acceptance. Singapore formula is the need of the hour and with low number of BJP MPs in Rajya Sabha – a minority, Amma has a better hedge in forcing this 3 language formula.